தேசியக்கொடி விவகாரம் தொடர்பில் உதய கம்பன்பிலவிடம் வாக்குமூலம்!

தேசியக்கொடி விவகாரம் தொடர்பில் மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்பன்பில உள்ளிட்ட நால்வரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று விசாரணை செய்துள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் கடந்த 23 ஆம் திகதி சிறுபான்மை அடையாளங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறங்கள் நீக்கப்பட்ட தேசியக் கொடியைப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் இதன்போது விசாரிக்கப்பட்டுள்ளது.

லலித் எல்லாவல மற்றும் பிரதீப் உதுகொட ஆகிய மாகாண சபை உறுப்பினர்களும் இவர்களில் அடங்குகின்றனர்.

உதய கம்மன்பிலவுடன் மாகாண சபை உறுப்பினர்களான லலித் எல்லாவல, பிரதீப் உதுகொட மற்றும் பாடகர் மதுமாடவ அரவிந்த ஆகியோரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -