கல்முனை பிரீமியர் லீக் 2015 கிரிக்கட் சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு!

ந.குகதர்சன்-
ல்முனை சுப்பர் ஸ்டார் இளைஞர் கழகத்தின் கல்முனை பிரீமியர் லீக் 2015 கிரிக்கட் சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.இராஜேஸ்வரன், ரி.கலையரசன், கல்முனை பிரதேச செயலாளர் கே.லவநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது அதிதிகளால் விளையாட்டு வீரர்கள் மற்றும் வெற்றிக் கேடயம் என்பன அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அதிதிகளால் விளையாட்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்கப்பட்டது.(ந)










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -