நுவரெலியாவிலுள்ள உலக முடிவைப் பார்வையிடச் சென்ற சீனப் பிரஜை விபத்து!

நுவரெலியாவிலுள்ள உலக முடிவைப் பார்வையிடச் சென்ற சீனப் பிரஜை ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளதாக, விமானப்படை ஊடகப் பேச்சாளர் விங்கொமாண்டர் கிஹான் சேனவிரத்தன தெரிவித்துள்ளார். 

இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து, விபத்துக்குள்ளான சீனப் பிரஜையுடன் சென்ற மற்றைய சுற்றுலாப் பயணிகள் பொலிஸாரிடம் தகவல் அளித்துள்ளனர். 

இதனையடுத்து தியதலாவ இராணுவ முகாம் சிப்பாய்கள் ஹெலிக்கொப்டர் மூலம் அந்தப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிஹான் சேனவிரத்தன தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -