மோட்டார் வாகனங்களுக்கான அனுமதிப்பத்திரம் இணையத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்

ணையத்தின் ஊடாக சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு விண்ணப்பிப்பதற்கான வசதிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எஸ்.எம் ஹரிஸ்சந்திர தெரிவித்தார்.

இதற்கமைய, ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், கம்பஹா மற்றும் குருநாகல் மாவட்ட செயலகங்களில் இணையத்தின் ஊடாக எந்தவொரு ஆவணங்களுக்கும் கையெழுத்திடாமல் சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

இந்த முறைமையின் மூலம் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :