தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது, ஜனாதிபதிக்கு வழங்கப்படும் ஊடக முக்கியத்துவம் சமனான முறையில் எதிர்கட்சி தலைவரான தமக்கும் வழங்கப்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார்.
தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றிலே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இந்த நாட்களில், நாட்டு மக்கள் ஜனாதிபதியை கட்சி தலைவராகவே அழைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment