ஈரான் சர்வதேச தொலைக்காட்சியான Press TV இலங்கையில் முஸ்லிம்கள் மக்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் -இலங்கை முஸ்லிம்களுக்கு மீண்டும் அச்சுறுத்தல்- என்னும் தலைப்பில் ஒரு ஆவணக்காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் நீதியமைச்சர் ஹக்கீம் , கொழும்பு முன்னாள் பிரதி மேயர் ஆஸாத் சாலி , தயான் ஜெய திலக மற்றும் மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் பொது பல சேனா பிரதிநிதிகள் ஆகியோர் நேர்காணப் பட்டுள்ளனர் .
இவர்கள் பொதுவில் பெளத்த கடும்போக்கு அமைப்புக்களின் சிறுபான்மை விரோத செயல்பாடுகளில் அரசாங்கத்தின் நிலை தொடர்பாகவும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர் .
எனினும் இந்த ஆவணத்தில் சில குறைபாடுகள் இருந்தாலும் மேலும் சிறப்பாக செய்யபட்டிருக்க வேண்டும் என்று கருதத் தூண்டுகிறது.
இவர்கள் பொதுவில் பெளத்த கடும்போக்கு அமைப்புக்களின் சிறுபான்மை விரோத செயல்பாடுகளில் அரசாங்கத்தின் நிலை தொடர்பாகவும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர் .
எனினும் இந்த ஆவணத்தில் சில குறைபாடுகள் இருந்தாலும் மேலும் சிறப்பாக செய்யபட்டிருக்க வேண்டும் என்று கருதத் தூண்டுகிறது.

0 comments :
Post a Comment