இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கை உலகத்துக்கு எடுத்துரைத்தது Press TV

ரான் சர்வதேச தொலைக்காட்சியான Press TV இலங்கையில் முஸ்லிம்கள் மக்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் -இலங்கை முஸ்லிம்களுக்கு மீண்டும் அச்சுறுத்தல்- என்னும் தலைப்பில் ஒரு ஆவணக்காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் நீதியமைச்சர் ஹக்கீம் , கொழும்பு முன்னாள் பிரதி மேயர் ஆஸாத் சாலி , தயான் ஜெய திலக மற்றும் மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் பொது பல சேனா பிரதிநிதிகள் ஆகியோர் நேர்காணப் பட்டுள்ளனர் .

இவர்கள் பொதுவில் பெளத்த கடும்போக்கு அமைப்புக்களின் சிறுபான்மை விரோத செயல்பாடுகளில் அரசாங்கத்தின் நிலை தொடர்பாகவும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர் .

எனினும் இந்த ஆவணத்தில் சில குறைபாடுகள் இருந்தாலும் மேலும் சிறப்பாக செய்யபட்டிருக்க வேண்டும் என்று கருதத் தூண்டுகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :