பாலியல் பலாத்கார சம்பவங்கள் பற்றி டிவியில் விவாதிப்பவர்கள் ஆபாச படங்களுடன் தொடர்பு கொண்டவர்கள். குழந்தைகள் தெரிந்து கொள்ளக்கூடாதவிஷயங்களைஅப்படியே பணத்திற்காக வெளியே விவாதிக்காகின்றனர் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜீ குற்றம்சாற்றியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் பார்த்வான் மாவட்டத்தில் நேற்று நடந்த பேரணியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து பேசுகையில்,டிவியில் தொழிலுக்காக தினம்அங்கொன்றும்இங்கொன்றுமாகநடைபெறும்பாலியல்பலாத்காரங்ளைதினமும்மாலைநேரத்தில்காரசாரமாகவிவாதங்களைநடத்துகின்றனர்.ஒவ்வொருநாளும்இவர்கள்வங்காளத்தின்தாய்மார்களையும், மகள்களையும் கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
சில எதிர்காலம் இல்லாத வேலையற்ற தொலைக்காட்சிகள், மேற்கு வங்காள மக்களையும், ஆன்மாவையும் அவமானப்படுத்துகிறார்கள்.இது போல பாலியல் பலாத்கார சம்பவங்கள் பற்றி விவாதிப்பவர்கள் ஆபாச படங்களுடன் தொடர்பு கொண்டவர்கள். குழந்தைகள் தெரிந்து கொள்ளக் கூடாத விஷயங்களை வெளியே சொல்கிறார்கள்.
இவர்களில் சிலர் தங்களை சமூக பணியாளர்கள் என்றுகூறிக்கொள்கிறார்கள், ஆனால் இவர்கள் பணத்தின் பணியாளர்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
மேற்கு வங்க மாநிலம் பார்த்வான் மாவட்டத்தில் நேற்று நடந்த பேரணியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து பேசுகையில்,டிவியில் தொழிலுக்காக தினம்அங்கொன்றும்இங்கொன்றுமாகநடைபெறும்பாலியல்பலாத்காரங்ளைதினமும்மாலைநேரத்தில்காரசாரமாகவிவாதங்களைநடத்துகின்றனர்.ஒவ்வொருநாளும்இவர்கள்வங்காளத்தின்தாய்மார்களையும், மகள்களையும் கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
சில எதிர்காலம் இல்லாத வேலையற்ற தொலைக்காட்சிகள், மேற்கு வங்காள மக்களையும், ஆன்மாவையும் அவமானப்படுத்துகிறார்கள்.இது போல பாலியல் பலாத்கார சம்பவங்கள் பற்றி விவாதிப்பவர்கள் ஆபாச படங்களுடன் தொடர்பு கொண்டவர்கள். குழந்தைகள் தெரிந்து கொள்ளக் கூடாத விஷயங்களை வெளியே சொல்கிறார்கள்.
இவர்களில் சிலர் தங்களை சமூக பணியாளர்கள் என்றுகூறிக்கொள்கிறார்கள், ஆனால் இவர்கள் பணத்தின் பணியாளர்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

0 comments :
Post a Comment