
காப்புறுதி செய்துக்கொள்ளாவிடில் கடற்றொழிலில் ஈடுபடமுடியாது என்று மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சற்றுமுன்னர் அறிவித்தார்.
இந்த புதிய விதிமுகைள் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Reviewed by
impordnewss
on
6/14/2013 12:45:00 PM
Rating:
5
0 comments :
Post a Comment