330 கோடி ரூபாய்கு சொந்தக் காறராகுகிறார் 17 வயது இளைஞன்.


இங்கிலாந்தில் உள்ள லண்டனை சேர்ந்த நிக்டி அலோஸ்சிகா என்ற 17 வயது சிறுவன் செல்போனில் செய்தி வாசிக்கும் முறையை (மொபைல் நியூஸ் ரீடர் ஆப்சன் சம்லி) கண்டுபிடித்து இருக்கிறான். அதை ‘யாகூ’ செய்தி நிறுவனம் அவனிடம் இருந்து வாங்குகிறது. அதற்காக அவனுக்கு ரூ.165 கோடி முதல் ரூ.330 கோடி வரை வழங்க தயாராக உள்ளது. மேலும் யாகூ நிறுவனத்திலும் அவனுக்கு வேலை வழங்கப்படுகிறது. இதன் மூலம் மிக இளம் வயதில் தனது முயற்சியால் கோடீஸ்வரராகும் பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறான்.

இங்கிலாந்தில் உள்ள லண்டனை சேர்ந்த நிக்டி அலோஸ்சிகா என்ற 17 வயது சிறுவன் செல்போனில் செய்தி வாசிக்கும் முறையை (மொபைல் நியூஸ் ரீடர் ஆப்சன் சம்லி) கண்டுபிடித்து இருக்கிறான். அதை ‘யாகூ’ செய்தி நிறுவனம் அவனிடம் இருந்து வாங்குகிறது. அதற்காக அவனுக்கு ரூ.165 கோடி முதல் ரூ.330 கோடி வரை வழங்க தயாராக உள்ளது. மேலும் யாகூ நிறுவனத்திலும் அவனுக்கு வேலை வழங்கப்படுகிறது. இதன் மூலம் மிக இளம் வயதில் தனது முயற்சியால் கோடீஸ்வரராகும் பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறான்.

இங்கிலாந்தில் உள்ள லண்டனை சேர்ந்த நிக்டி அலோஸ்சிகா என்ற 17 வயது சிறுவன் செல்போனில் செய்தி வாசிக்கும் முறையை (மொபைல் நியூஸ் ரீடர் ஆப்சன் சம்லி) கண்டுபிடித்து இருக்கிறான். அதை ‘யாகூ’ செய்தி நிறுவனம் அவனிடம் இருந்து வாங்குகிறது. அதற்காக அவனுக்கு ரூ.165 கோடி முதல் ரூ.330 கோடி வரை வழங்க தயாராக உள்ளது. மேலும் யாகூ நிறுவனத்திலும் அவனுக்கு வேலை வழங்கப்படுகிறது. இதன் மூலம் மிக இளம் வயதில் தனது முயற்சியால் கோடீஸ்வரராகும் பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறான்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :