புலியுடன் குடித்தனம் நடத்தும் அப்துல்லாஹ் சாலிஹ்

Share on


புலிகளைக் கண்டால் மனிதர்கள் அஞ்சி ஓடுகின்ற நிலையில் புலியுடனேயே ஒன்றாக உண்டு உறங்கி வாழ்க்கை நடத்தும் நபர் ஒருவர் இந்தோனேஷியாவில் வாழ்ந்து வருகிறார்.
31 வயதான நூர் அப்துல்லாஹ் சாலிஹ் என்பவரே இவ்வாறு கடந்த நான்கு வருடங்களாக புலியுடன் குடித்தனம் நடத்துபவராவார்.
குறித்த புலிக்கு மூன்று மாதங்களேயிருக்கும் போது அதனை தனது வீட்டுக்கு எடுத்து வந்து வளர்க்கத் தொடங்கியதுடன் அதற்கு ‘பெலைன் முலென்’ என்று பெயரும் சூட்டினார்.
அப்துல்லாஹ் சாலிஹ் புலியுடன் விளையாடுகிறார், தூங்குகிறார். முத்தமிடுகிறார். சண்டை பிடிக்கிறார். சில சமயங்களில் பெலைன் முலான் சாலிஹைத் தாக்குவதும் உண்டு. 
தனது வீட்டில் தனது கட்டிலில் பெலைன் முலானின் அருகிலேயே சாலிஹ் படுத்துறங்குகிறார்.
சாலிஹ் புலியுடன் எடுத்துக் கொண்ட படங்களே இவை.
.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :