முன்னாள் அமைச்சர் அலி சப்ரி - "திறமைக்கான குரல், மாற்றத்திற்கான இடம்" அமைப்பின் பிரதிநிதிகள் சந்திப்பு



ரிஹ்மி ஹக்கீம்-
முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் "திறமைக்கான குரல், மாற்றத்திற்கான இடம்" அமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று அண்மையில் (29) இடம்பெற்றது.

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரியின் காரியாலயத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் "திறமைக்கான குரல், மாற்றத்திற்கான இடம்" அமைப்பின் தலைவர் எம்.எச்.எம்.கியாஸ், பொதுச்செயலாளரும் முன்னாள் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினருமான கமால் அப்துல் நாஸர் JP மற்றும் அமைப்பின் கல்வி மற்றும் உயர்கல்வி விவகார செயலாளர் எம்.கே.எம்.அதீப் AAT (Passed Finalist) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :