மட்டக்களப்பு வாவியின் பட்டிருப்பு பாலத்தின் கீழ் இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளவர்.
பட்டிருப்பு, பட்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யோகநாதன் கிதூசன் என்ற இளைஞனே கடிதமொன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
இக்கடிதம் கடந்த வெள்ளிக்கிழமை எழுதப்பட்டுள்ளதாகவும், களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற உத்தரவிற்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த திடீர்மரண விசாரணை அதிகாரி வீ.ஆர்.மகேந்திரன் சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்புமாறு உத்தரவிட்டார்.
இச் சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இக்கடிதம் கடந்த வெள்ளிக்கிழமை எழுதப்பட்டுள்ளதாகவும், களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற உத்தரவிற்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த திடீர்மரண விசாரணை அதிகாரி வீ.ஆர்.மகேந்திரன் சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்புமாறு உத்தரவிட்டார்.
இச் சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment