கிண்ணியா பீ.ஆர்.அஸீஸ் எழுதிய மூன்று நூல்கள் வௌியீட்டு விழா..!

அப்துல்சலாம் யாசீம்-
கிண்ணியா பீ.ஆர்.அஸீஸ் எழுதிய மனசெல்லாம் மகிழ்கிறது. துணிந்து நில். சின்ன பாப்பா போன்ற தபை்புகளில் எழுதிய நூல்கள் வௌியீட்டு விழா நேற்று (25) கிண்ணியா ஆண்கள் பாடசாலையின் அதிபர் முகம்மது நிஸார் தலைமையில் நடைபெற்றது.

இதன் முதற்பிரதியை கிண்ணியா ஜாஹுவாப்பள்ளி வாசலின் பேஷ் இமாம் நபீல் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் முன்னாள் நகரபிதா ஹில்மி மஹ்ரூப். திருகோணமலை மாவட்ட நீதிமன்ற பதிவாளர் நியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -