வரவு செலவுத் திட்டம் யாருடையது..? யாருக்கு..?

க்கள் எதிர்ப்புக்கு மத்தியில் அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்கின்றது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

வரவு செலவுதிட்டமானது யாருடையது? யாருக்கு? என்ற அடிப்படையில் அந்த கட்சி கொழும்பில் நேற்று (15) சிறப்பு கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்திருந்தது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த அந்த கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இந்த கருத்தினை தெரிவித்திருந்தார்.

அடுத்த வருடத்திற்காக அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டமானது யாருக்கு? என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -