மஹிந்த லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட மாட்டார் - அவரது வீட்டிலயே வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெற லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் அவரது வீட்டிற்குச் செல்வர்கள் என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ சற்று நேரத்திற்கு முன்னர் பாராளுமன்றில் அறிவித்துள்ளார். 

அதன்படி, முன்னாள் ஜனாதிபதி லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட மாட்டார் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தனக்கு அறிவித்ததாக சபாநாயகர் பாராளுமன்றில் கூறியுள்ளார். 

இந்த அறிவிப்பை அடுத்து பாராளுமன்றம் பகல் 12.30 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -