நானாட்டான் ஜம்மியதுல் உலமாவின் பொதுக் கூட்டம்

இக்பால் அலி-

நானாட்டான் ஜம்மியதுல் உலமாவின் பொதுக் கூட்டம்
நானாட்டான் ஜம்மியதுல் உலமா சபையின் பொதுக் கூட்டம் அளவக்கை ஜும்ஆப் பள்ளிவாசலில் 25-04-2015 சனிக்கிழமை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக நானாட்டான் ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம். எஸ். எம். முஸ்தபா தெரிவித்தார்.

நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட ரசூல்புதுவெளி, அளவக்கை, பூவரசங்குளம், இளந்தமோட்டை, நொச்சிக்குளம், முருங்கன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த உலமாக்கள் கலந்து கொள்ளவுள்ளதாக அஷ்ஷெய்க் முஸ்தபா மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -