100 நாள் நிறைவு; ஜனாதிபதியின் உரை!

னாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றுது. ஜனாதியின் உரை நாளை இரவு 9 மணிக்கு இலங்கையின் அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடி ஒலி, ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரை குறித்து அறிவித்துள்ளது.

நாளையுடன் அரசாங்கத்தின் நூறு நாள் திட்டம் பூர்த்தியாகின்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் நூறு நாள் திட்டம் குறித்து ஜனாதிபதி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -