மக்களே எச்சரிக்கை! முஸ்லிம்களுக்கு மலட்டு தன்மையை உண்டாக்கும் சதிமுயற்சியா?

ம்போட்மிரருக்கு கிடைத்த ஒரு தகவல் உங்கள் பார்வைக்கும் தருகிறோம்.

அக்கரைப்பற்றை அண்டிய முஸ்லிம் கிராமங்களில் வெளியூர் கடலை வியாபாரிகள் கடந்த ஒரு சில தினங்களாக கடலை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் இவர்கள் கொழும்பு,மாத்தறை,காலி பகுதிகளைச் சேர்ந்த சிங்கள வியாபாரிகள் என்றும்

அண்மைக்காலமாக எமது கிழக்கின் சில பகுதிகளில் குறிப்பாக அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை போன்ற பகுதிகளில் மாலை வேளைகளில், வெளிமாவட்டங்களில் இருந்து வருகைத‌ந்த 10 ற்க்கு மேற்பட்ட கடலைக்கரத்தை வியாபரிகளாக ஊடுருவி சில உளவு வேலைகளிலும் ஈடுபடுவதோடு கடலையில் சிலபதார்த்தங்கள் கலந்து நன்கு திட்டமிட்டு முஸ்லிம் பகுதிகளில் விற்பனை செய்கின்ற‌னர். ரூபா 50/- ற்க்கு கடலைகளை நிறையவே அள்ளி கொடுக்கின்றனர்.

ஒரேசாயலில் உள்ள அனைவரும்.
கேட்டால்,...
“ நாள் ஒன்றிற்கு ரூபா 1000/- சம்பளத்திற்கு கடலைகளை விற்தாகவும், கடலை முடிந்ததும் கோல் பண்ணினால் நிற்கும் இடத்திற்கு கடலை வாகனதில் வரும்” என்றும் கூறுகின்றனராம்.
பார்ப்பதற்கு எல்லோரும் ஒரேசாயலில் தோன்றும் இவர்கள் ஜம்பரும், ரீ சேர்ட்டும் அணிந்து ஒரேமதிரியான வண்டில்களை வைத்துள்ளனர்.

இவர்கள் அக்கரைப்பற்று விகாரை வளாகத்தில் தங்கயிருப்பதாகவும் அறியக்கிடைக்கிறது.

இது குறித்து மக்கள் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இக்கடலையில் மலட்டுத்தன்மையை உண்டாக்கும் ஏதாவது மருந்துகள் கலக்கப்படு விற்பனை செய்யப்படலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. பொது மக்கள் அவதானமாக செயற்படுவது அவசியம்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :