இந்த அவசர தேவைக்கான அழைப்பை உடனடியாக ஏற்று தாராள நிதியுதவி வழங்கிய அனைவருக்கும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
நிதியுதவி வழங்கியவர்கள்
அபிவிருத்தி குழு உறுப்பினர்கள்
தலைவர் திரு. க. லோகேந்திரன் – ரூ. 5,000/=
உப பொருளாளர் கே. நவநீதன் – ரூ. 5,000/=
திரு. கான்டிபன் – ரூ. 5,000/=
பிரதேச தனவந்தர்கள்
அல்ஹாஜ் ஹலால்தீன்
(தவிசாளர், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி) – ரூ. 10,000/=
திரு. சோமசுந்தரம்
(குட்டி அண்ணன் – பெற்றோல் செட் உரிமையாளர்) – ரூ. 10,000/=
மொத்தம் சேகரிக்கப்பட்ட நிதி : ரூ. 35,000/=
நிதி கையளிப்பு
சேகரிக்கப்பட்ட முழு தொகையான ரூ. 35,000/- மரங்களை அகற்றிய தொழிலாளர்களுக்கு, வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் சரவணன் அவர்களுடன் இணைந்து, அபிவிருத்தி குழுவின் தலைவர் திரு. க. லோகேந்திரன் அவர்கள் கையளித்தார்.
நன்றி
வைத்தியசாலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இந்த முக்கிய பணியில் உடனடி உதவியை வழங்கிய donorகளுக்கு அபிவிருத்தி குழு சார்பாக ஆழ்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. சமூக நலனில் நீங்கள் காட்டிய அக்கறை பாராட்டத்தக்கது எனவும், எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் இதே ஒத்துழைப்பு தொடரும் எனவும் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
உப செயலாளர்,
எஸ்.ஐ.எம். நிப்ராஸ் (JP)
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி குழு

0 comments :
Post a Comment