அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை அமைச்சின் பணிப்பாளராக கே.பரமேஸ்வரன் கடமைகளை பொறுப்பேற்பு



எம்.ஏ.முகமட்-
திருகோணமலை மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றி அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை அமைச்சின் பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்வுடனான இடமாற்றம் பெற்றுச்சென்ற கே.பரமேஸ்வரன் அமைச்சின் செயலாளரிடம் இருந்து நியமனத்தை பெற்றுக்கொண்டதுடன் தனது கடமைகளை புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.

1994ஆம் ஆண்டு இலங்கை திட்டமிடல் சேவை திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த இவர் அரச சேவையில் 27 வருடங்கள் சேவையாற்றியுள்ளார்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கடமையாற்றிய இவருக்கு மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்தன பாண்டிக்கோரளாவினால் பரிசில், நினைவுச் சின்னம் மற்றும் பொன்னாடை போர்த்தி கௌவிக்கப் பட்டமை குறிப்பிடத் தக்கது

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :