சிசு சரிய அனுமதிப் பத்திரம் பெற்ற பஸ் சாரதிகளுக்குச் சீருடை விநியோகம் மற்றும் பஸ் வண்டிகளில் காட்சிப்படுத்துவதற்கான இலச்சினைகள் வழங்கும் நிகழ்வு ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்களின் தலைமையில் ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது பயணிகள் போக்குவரத்துச் சேவையை சரியான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக அவசர அழைப்புச் சேவை இலக்கம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் மாகாண போக்குவாரத்துச் சேவைகள் ஆணையகத்தின் தலைவர் உள்ளிட்ட ஊவா மாகாண பயணிகள் போக்குவாரத்துச் சேவைகள் ஆணையகத்தின் அதிகாரிகள், சிசு சரிய அனுமதிப் பத்திரம் பெற்ற தனியார் பஸ் சாரதிகள் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment