வலி கிழக்கு பிரதேச சபை உதவத் தயார் நிலையில்



புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் எதாவது வலி கிழக்கு பிரதேச சபை எல்லைக்குள் ஏதாவது தாக்கங்கள்; ஏற்பட்டால் உடனடி அவசரத்தேவைகளுக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் உதவியினை பெற முடியும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

மக்கள் அவசரத்தில் தனது கைத்தொலைபேசி இலக்கம் 0776569959 க்கு அழைப்பெடுக்க முடியும் எனவும் அதற்கேற்றால் போல் சபையின் பணியாளர்கள் விரைந்து செயற்படக் கூடிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :