நிலவில் தரையிறங்கிய சாங்கி-5 ஆய்வுக்கலம்!

நி
லவிலிருந்து கல், மண் ஆகியவற்றைத் தோண்டியெடுத்து, ஆய்வுக்காக அதனை பூமிக்கு எடுத்து வருவதற்காக சீனா அனுப்பிய விண்கலம், வெற்றிகரமாக தரையிறங்கியது.

இதுகுறித்து சீன தேசிய விண்வெளி ஆய்வகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சாங்கி-5 விண்கலம் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்கு நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. நிலவைச் சுற்றிவரும் விண்கலத்திலிருந்து பிரிக்கப்பட்டு அந்த ஆய்வுக் கலம் தரையிறக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவில் 20 நாள்களில் வலம் வரவிருக்கும் இந்த ஆய்வுக்கலம், அங்கிருந்து 2 கிலோ பாறைகள் மற்றும் துகள்களை சேகரித்து பூமிக்கு எடுத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக இத்தகைய திட்டத்தை சீனா 50 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :