கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு கொரோனா வைரஸ் நோயாளி தப்பியோடியுள்ளார்.
கொழும்பு தெமட்டகொடையை சேர்ந்த 22 வயது நபரே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Reviewed by
impordnewss
on
11/23/2020 08:57:00 AM
Rating:
5
0 comments :
Post a Comment