திருகோணமலை பிரதேச சபை நலன்புரி சங்கத்தினால் உதவி


ப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி ( MOH ) பிரிவில் கடமையாற்றும் 5 பொது சுகாதாராகப் பரிசோதகர்கள் ( PHI ) கடமைப்பிரதேசத்தில் கொரானா வைரஸ் தொற்று இருக்கலாம் என்று சுய தனிமைப்படுத்தப்பட்ட 32 குடும்பங்களுக்குரிய உலர் உணவுப் பொதிகளை திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை நலன்புரி சங்கத்தினால் 26-04-2020. அன்று பொது சுகாதாராகப் பரிசோதகர்கள் மூலமாக வழங்கப் பட்ட்து.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் Rs. 1000/= பெறுமதியான பொருட்கள் அவர்களுடைய வீடு வீடாகச் சென்று வழங்கப் பட்டது.

Relief work by Trincomalee Pradesha Sabha Welfare Association

Trincomalee Town & Gravites Pradesiya Sabha Welfare Association helped 32 Families kept isolated with the suspicion of Covid-19 infection living in the 5 Public Health Inspectors’ area in the Uppuvelly MOH area.

On 26-04-2020, Public Health Inspectors helped to give Rs.1,000/=worth rations to these people
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -