புரவலர் ஹாசிம் உமர் தமிழ்நாடு பயணம்

மிழ்நாடு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் ஏற்பாட்டில் கவிஞர் ஏம்பல் நஜ்முல் முகம்மது எழுதிய சமய நல்லிணக்க நூல்களின் வெளியீட்டு விழா 07.02.2020 வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணிக்கு சென்னை கீழ்ப்பாக்கம் ஆர்.எஸ்.டி வரவேற்பு மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.

இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் தலைவர் பேராசிரியர் சேமுமு. முகம்மதலி தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் நூல்களின் முதற்பிரதிகளை இலங்கை இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக் கொள்ளவிருக்கிறார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முதன்மைத் தலைவரும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் அப்துல் ரஹ்மான் நூல்களை வெளியீட்டுஇ வாழ்த்துரை வழங்க உள்ளார்.

இவ்விழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு எதிர்வரும் 06ஆம் திகதி சென்னை செல்லும் புரவலர் அவர்கள் திருச்சிஇ மதுரை ஆகிய இடங்களில் நிகழவிருக்கும் கலை இலக்கிய நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பிக்க உள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -