அஷ்ரப் ஏ சமத்-இலங்கை பத்திரிகையாளா் சங்கத்தின் 62வது ஆண்டு விழா கொழும்பு இலங்கை மன்றக் கல்லுாாியில் நடைபெற்றது. இவ் விழாவின்போது 10 சிரேஸ்ட ஊடகவியாளா்கள் கௌரவிக்கப்பட்டனா். தினகரன் செய்தி ஆசிரியா், டெயிலி நியுஸ் பிரதி ஆசிரியா், சன்டே டைம்ஸ் பத்திரிகையின் ஆலோசகா் பி பாலசிங்கம் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சா் தயா கமகே, இலங்கை மன்றக்கல்லுாாியின் தலைவா் சரத் கோங்காங்கே ஆகியோரினால் பணப்பரிசும் விருதும் வழங்கி கௌரவிகக்பட்டாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -