இலங்கையில் வளர்ந்து வரும் நடிகையின் செல்பியால் சர்ச்சை...!



லங்கையில் வளர்ந்து வரும் நடிகையான பியுமியின் புதிய செல்பி புகைப்பட பகிர்வினால் பலரிடையே மிகவும் பிரசித்தமாக பேசப்பட்டு வகிக்கின்றது. குறித்த புகைப்படமானது பியுமின் நிர்வண குளியல் படம் மற்றும் ஆண் நபருடன் மிகவும் நெருங்கிய படம் முகபுத்தக்கதில் வெளியாகி உள்ளது.

மக்கள் மத்தியில் பிரபலமாக தான் பேசப்பட வேண்டுமென முன்னிட்டு பியுமிமே இந்த படத்தை வெளியிட்டுள்ளதாக பலர் தமது உத்தியோகபூர்வ முகபுத்தக பக்கத்தில் தரவேற்றியிருக்கின்றார்கள்.

இதைக்குறித்து, ஒரு சிலர் மேற்கண்டவாறு கருத்து தெரிவிக்கும் அதேவேளையில் சிலர் பியுமியிடம் இதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளான்.

இது குறித்து பியுமி கருத்து தெரிவிக்கையில் இந்த படம் தன்னுடையது அல்ல இதில் என்னுடைய முகத்தை பயன்படுத்தி எடிடீங் செய்துள்ளதாகவும் இதனை செய்தவறுக்கு தன்னிடமிருந்து என்ன தேவைப்படுகிறது என தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -