உடுபிட்டி மக்களின் குடி நீர் பிரச்சினைக்கு தண்ணீர் தாங்கி வழங்கும் நிகழ்வு..!

இக்பால் அலி-
டுபிட்டி பண்டகை கிராம மக்களின் குடி நீர்ப்பிரச்சினை தீர்த்து வைக்கும் முகமாக வவுனியா மாட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் சார்பாக தண்ணீர் தாங்கி இன்று 10-12-2014 வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது திரு கணேஷ்வரன் வேலாயுதம் வழகங்கி ழைவபப்பதையும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் கரவெட்டி கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் உபாலி எஸ்.பொன்னம்பலம் உட்பட பலர் கலந்து கொண்டதையும் படங்களில் காணலாம்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -