"வீரத் தளபதியே விரூட்ஷமாய் நீ இரு விழதுகளாய் நாம் இருப்போம்" தலைவர் அஷ்ரபுக்காக...

மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் சேர் அவர்கபை்பற்றி மருதமுனை கடற்கரையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் நான் வாசித்த கவிதையின் சில வரிகள் ஞாபகத்திற்கு வந்தது
அரசியல்
ஞானியே வா
உன்
வருகையினால் 
வரண்டு கிடந்த 
எங்கள் 
வாழ்க்கை 
வசந்தமாகியது
துயரத்தைச் சுமந்த 
எங்கள் தோழ்கள்
சுதந்திமாகியது
மரமாக வந்து
நிழல் தந்து
மலராக வந்து
மணம் தந்து
கனியாக வந்து
சுவை தந்து
உரையால்
எமக்கு
உரம்தந்தாய். 

வீரத் தளபதியே
விரூட்ஷமாய் 
நீ இரு
விழதுகளாய் 
நாம் இருப்போம் 
நீ வீழ்ந்து விடாமல் பாதுகாக்க

இந்த வரிகள் மட்டுமே என் ஞாபகத்தில் இருக்கிறது.
- ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் மருதமுனை-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -