திருகோணமலை மாவட்ட கிண்ணியா கல்வி வலயத்தில் முதலாவது நிலையினைப்பெற்ற மாணவி


அபு அலா -

ம்முறை வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் எம்.என்.சர்பா என்ற மாணவி – 178 புள்ளிகளைப்பெற்று திருகோணமலை மாவட்ட கிண்ணியா கல்வி வலயத்தில் முதலாவது நிலையினைப்பெற்று பாடசாலைக்கும் அவரின் பெற்றோர்களுக்கு பெருமையை தேடிக்கொடுத்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட கிண்ணியா கல்வி வலையத்தில் சித்தியடைந்த 70 மாணவர்களில் இவர் முதல் நிலையையும், மாவட்டத்தில் 15 வது நிலையையும் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை மாவட்ட கிண்ணியா முஸ்லிம் மகளீர் மகா வித்தியாலயத்தில் கல்விகற்கும் இவர் கிண்ணியா தள வைத்தியசாலையில் கடமையாற்றும் மருந்தகவியலாளர் மகாது முஹம்மது நிகார் மற்றும் தாதி உத்தியோகத்தரான உசைன் மர்ஜான் ஆகியோரின் புதல்வியுமாவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -