முச்சக்கரவண்டி தடம்புரண்டு விபத்து..!

பத்மராஸ் கதிர்-

ன்று காலை 11.50 மணியளவில் முச்சக்கரவண்டி ஒன்று கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கும் போது, கிரான்குளம் பொதுமயானத்திற்கு அருகாமையிலுள்ள பிரதான வீதியில், கால்நடை ஒன்று பாதைக்கு குறுக்காக சென்றமையினால், முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு தடம்புரண்டதில் முச்சக்கரவண்டி முன்பாகம் சேதமடைந்துள்ளது. 

தெய்வாதீனமாக பயணிகள் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -