பொய் கூறும் மங்கள - மஹிந்த

னது குடும்பத்தினருக்கு வெளிநாடுகளில் 18 பில்லியன் சொத்து இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்ட கருத்து உண்மைக்குப் புறம்பானதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

மங்கள சமரவீரவின் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் அவர் இன்று (08) விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தனக்கோ தனது மனைவி, பிள்ளைகள், சகோதரர்களுக்கோ வெளிநாட்டு வங்கிகளில் இரகசிய கணக்கோ நிறுவனங்களில் இரகசிய முதலீடுகளோ இல்லை என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

மங்கள சமரவீர உறுதியற்று இவ்வாறு கருத்து வெளியிடுவதால் சர்வதேச ஊடகங்களிலும் அது செய்தியாக்கப்பட்டு தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுவதாக மஹிந்த ராஜபக்ஷ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -