விடுதலைப் புலிகள் குறித்த நினைவு தினத்தை அனுஷ்டிக்கத் தடை!

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான எந்தவொரு நினைவு தினத்தையும் அனுஸ்டிப்பதற்கு முல்லைத்தீவு நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுஷ்டிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், இது குறித்து நீதிமன்றத்திற்கு பொலிஸார் அறிவித்த வேளை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி எதிர்வரும் 18ம் திகதி முதல் 14 நாட்களுக்கு இவ்வாறு நினைவு தினம் அனுஷ்டிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அ.தெ
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -