கத்தார் பலாஹிகள் ஒன்றியத்தின் ஹஜ்ஜூப் பெருநாள் ஒன்று கூடல்

 பழுலுல்லாஹ் பர்ஹான்-

த்தாரில் இயங்கும் பலாஹிகள் ஒன்றியத்தின் புனித ஹஜ்ஜூப் பெருநாள் ஒன்று கூடல் இன்ஷா அல்லாஹ் நாளை 05.10.2014 ஞாயிற்றுக்கிழமை கத்தார் துகான் கடற்கரையில் இடம்பெறவுள்ளதாக கத்தார் பலாஹிகள் ஒன்றியத்தின் அங்கத்தவர் மௌலவி உவைஸ் (பலாஹி) தெரிவித்தார்.

மதியம் 2.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ள இவ் ஒன்று கூடலில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இதன்போது கத்தாரில் தொழில் புரியும் பலாஹிகள் கலந்துகொள்ளுமாறும் மேலதிக விபரங்களுக்கு 30564040 தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :