முஸ்லிம் பெண்களால் எங்களுக்கு பிரச்சினை- விமான நிலைய அதிகாரி

தமிழில் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-
த்திய கிழக்கு நாடுகளில் பணி புரிந்து விட்டு நாடு திரும்பும் முஸ்லிம் பெண்கள் அவர்களது பாரம்பரிய உடைகளை அணிந்து வருவதால் குடிவரவு, குடியகல்வு மற்றும் சுங்க அதிகாரிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக விமான நிலைய சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என சிங்கள இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் பணி புரிந்து விட்டு நாடு திரும்பும் முஸ்லிம் பெண்கள் மட்டுமின்றி, ஏனைய நாடுகளைச் சேர்ந்த பெண்களும் அரபு முறையிலான உடைகளை அணிந்து இங்கு வருவதால் சிக்கலான நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.

இவ்வாறு முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடிக் கொண்டு (புர்ஹா) வருவதால் அவர்களது உண்மையான முக அடையாளத்தைக் காணபதில் சட்ட ரீதியான பாரிய பிரச்சினைகளைத் தேற்றுவித்துள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார் என குறித்த இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :