சவூதியில் இருவருக்கு மரணதண்டனை

Share on
சவூதி அரேபியாவில் இருவருக்கு வாளால் தலையை வெட்டி செவ்வாய்க்கிழமை மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தனது மனைவியை படுகொலை செய்த குற்றச்சாட்டில் அலி மொஹமட் மக்ராஸி என்பவருக்கும் நபரொருவரை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் அஹ்மட் மஹ்மூத் அல் யஸிடி என்பவருக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மஹ்ராஸி தனது மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற பின் அவரது சடலத்தை எரித்துள்ளார்.

மஹ்ராஸிக்கு ஜிஸான் நகரிலுள்ள சிறைச்சாலையிலும் அஹ்மட்டுக்கு மக்காவிலுள்ள சிறைச்சலையிலும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :