Share on
ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ள பலஸ்தீனுக்கு இலங்கை முழுமையான ஆதரவை வழங்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.நாளைய தினம் (29) பலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம் அனுஷ்டிக்கப் படும் நிலையிலேயே ஜனாதிபதியினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பலஸ்தீன மக்கள் சொந்த நாட்டில் அனைத்து உரிமைகளையும் சுதந்திரத்தையும் அனுபவித்து வாழும் வரை இலங்கை என்றும் பலஸ்தீனுடன் இருக்குமெனவும் ஜனாதிபதி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
.

0 comments :
Post a Comment