Share on
வத்தளை - மாபோல முத்துராஜவெல மாவத்தையில் கூரிய ஆயுதத்தால் கழுத்து வெட்டப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக குறித்த பெண் தமது கணவரால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இரண்டு பிள்ளைகளின் தாயாரான 44 வயதான பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் தற்போது தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை கைதுசெய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
news1st

0 comments :
Post a Comment