பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்தில் கஞ்சாவும் ஆயுதங்களும்

Share on
ஐக்கிய தேசியக் கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சி உள்ளிட்ட சிலர் பயணம் செய்த வாகனத்தில் இருந்து கஞ்சா மற்றும் ஒருதொகை துப்பாக்கி றவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகிய நிலையில் ஒருவர் உயிரிழந்தும் ஏனையவர்கள் காயமடைந்தனர்.

இந்த வாகனத்தை பரிசோதனை செய்த போது குஞ்சா மற்றும் துப்பாக்கி றவைகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :