சம்மாந்துறை வலய கல்விப்பணிப்பாளராக உமர் மௌலானா பதவியேற்பு.



வி.ரி.சகாதேவராஜா-
ம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் புதிய வலயகல்விப் பணிப்பாளராக டாக்டர் எஸ்.எம்.எம்.உமர் மௌலானா நேற்று(20) வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக்கொண்டார்.

இதுவரை வலயக்கல்விப் பணிப்பாளராக இருந்த எஸ் எம்எம் .அமீர் மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளராக எதிர்வரும் திங்கட்கிழமை பதவியேற்கின்றார்.
கிழக்கு மாகாண கல்வி செயலாளர் திசாநாயக்க இந்த நியமனத்தை பிறப்பித்திருந்தார்.
மட்டக்களப்பு மத்தி வலயகல்வி பணிப்பாளராக இருந்த டாக்டர் உமர் மௌலானா, இதே சம்மாந்துறை வலயத்திலே முன்னர் பிரதிக் கல்வி பணிப்பாளராக சிறப்பாக பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :