தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2023 ஆண்டிற்கான தை பொங்கல் கொண்டாடம்!


ல்கலைக்கழகத்தின் இந்து சங்கத்தின் ஏற்பாடில் 2023 ஆண்டிற்கான தை பொங்கல் கொண்டாடம் இந்து கோவில் வளாகத்தில் கோலாகலமாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்து சிறப்பித்தனர். சமூக நல்லினக்கத்தை மேம்படுத்த்தகூடிய பல்வேறு கலை கலாசார நிகழ்வுகளும் இங்கு இடம்பெற்றன.




 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :