கிழக்கில் சிறந்த பாடகருக்கான விருது செயலாளர் கோபாலரெத்தினத்திற்கு...ஆளுநர் அனுராதா விருது வழங்கினார்.



வி.ரி.சகாதேவராஜா-
கிழக்கு மாகாண கலாச்சார திணைக்களம் நடாத்திய கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கிடையிலான சிறந்த பாடகர் போட்டியில் சிரேஸ்ட உத்தியோகத்தர்களில் தெரிவான சிறந்த பாடகர்களுள் ஒருவராக கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக் குழுவின் செயலாளர் கலாநிதி மூத்ததம்பி கோபாலரத்தினம் தெரிவு செய்யப்பட்டார்.

அவருக்கான விருதை இன்று(18) வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் வழங்கி வைத்தார்.

இவ் விருது வழங்கும் விழா இன்று திருகோணமலை உவர்மலை விவேகானந்த வித்தியாலயத்தில் நடைபெற்றது.

அங்கு வெற்றி பெற்ற அனைவருக்கும் விருதுகள் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :