இஸ்லாமிய புத்தாண்டையொட்டி பொரளை அஹதியா பாடசாலை ஏற்பாட்டில் நடைபெற்ற 36 வருட முஹர்ரம் வைபவம்



ஸ்லாமிய புத்தாண்டையொட்டி பொரளை அஹதியா பாடசாலை ஏற்பாட்டில் நடைபெற்ற 36 வருட முஹர்ரம் வைபவம் தெமட்டகொடை வை.எம்.எம்.ஏ.மாநாட்டு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (7) காலை அஹதியாக அதிபர் சிப்லி ஹாசிம் தலைமையில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த டவர் ஹோல் நிதியத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் புரவலர் ஹாசிம் உமர் மாணவி ஒருவருக்கு பரிசு பொதியை வழங்குவதையும் அருகில் இளைஞர் பாராளுமன்ற வெளிவிவகார பிரதி அமைச்சர் அஹ்மட் சாதிக், கொழும்பு சாஹிரா கல்லூரிகள் பழைய மாணவர் சங்க தலைவர் அலவி முக்தார் ஆகியோர் உடன் ஏனைய நிகழ்வுகளை படங்களில் காணலாம்.
படப்பிடிப்பு.இன்பாஸ் சலாவுதீன்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :