கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு இராணுவம் பெருவரவேற்பு.



காரைதீவு சகா-
ரலாற்றுப் பிரசித்தி பெற்றதொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் இருந்து புறப்பட்ட கதிர்காமம் பாதையாத்திரை குழுவினரை இராணுவத்தின் முல்லைத்தீவு மாவட்ட 54வது படைப்பிரிவு வரவேற்று உபசரித்தது.

முல்லைத்தீவு மாவட்ட இராணுவ தலைமையகத்துக்கு முன்னாள் பாதயாத்திரைக் குழுவினர் அன்போடு வரவேற்கப்பட்டனர்.

இராணுவம் அவர்களை வரவேற்று உபசரித்தது. பாதயாத்திரை குழுவின் தலைவரான சி.ஜெயராஜா நன்றி தெரிவித்தார்.
இறுதியில் குழுப் புகைப்படங்களை எடுத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :