கடந்த காலத்தை குணப்படுத்தி எதிர்காலத்தை கட்டியெழுப்பும் கலந்துரையாடல்!



டந்த காலத்தை குணப்படுத்தி எதிர்காலத்தை கட்டியெழுப்புதல் தொடர்பான பயிற்சி கலந்துரையாடல் காரைதீவு -01 கிராம மட்ட அமைப்புகளின் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான செயலகத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ் ஜெகராஜன்தலைமையில் சமூக சேவை உத்தியோகத்தர் கு.குணரெட்ணத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் வளவாளராக ஜெனிதா மோகன் மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தர் பிரபாகரன் ஆகியோர் பயிற்சி கலந்துரையாடலைசுவாமி விபுலாநந்த மணிமண்டபத்தில் நடத்தினர்.அதன்போதான படங்கள் இவை.

படங்கள் ( வி.ரி.சகாதேவராஜா)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :