ஆர்ப்பாட்டம் செய்வோருக்கு கோட்டா அதிரடி பதில்!



J.f.காமிலா பேகம்-

ல்வி மறுசீரமைப்பை அரசாங்கம் செய்ய முற்படுகையில் அதற்கெதிராக போராட்டத்தில் குதித்துள்ளவர்கள் மாற்று வழி யோசனையை சமர்பிக்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது சரியா என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார்.

100 வீதம் அரச பல்கலைக்கழகங்களாக அனைத்தையும் முன்னெடுத்துச் செல்ல முடியதென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதுகுறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடந்த கலந்துரையாடல் பற்றி விசேட ஊடக அறிக்கைஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :