நிந்தவூர் 9 ம் பிரிவில் அதிரடி நடவடிக்கை....


யாக்கூப் பஹாத்-

நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொவிட் 19 ( கொரோணா ) தொற்று பரவல் நிலைமை அதிகமாக தீவிரமடைந்துள்ளது.

இதனால் அப் பகுதியில் ஒரு வீட்டில் இருந்து ஒருவருக்கு pcr பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது

நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி.Dr.பறூசா நக்பர் தலைமையில்

நிந்தவூர் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் சித்திக் அவர்களின் மேற்பார்வையில்

பொது சுகாதார பரிசோதகர் SKS ஆகியோருடன் சுகாதார பரிசோதகர்களின் பங்கு பற்றுதலுடன் இடம் பெற்றது.




எனவே இப்பகுதி மக்கள் அத்தியாவசியம் இன்றி வெளியில் நடமாடுவதை தவிர்த்து, சுகாதார நடைமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்கும் பட்சத்தில் இந்நோயில் இருந்து தங்களையும் தமது உறவினர்களையும் பாதுகாத்து கொள்ள முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :