இளைஞர் யுவதிகள் மத்தியில் கிரிக்கட் விளையாட்டுத்துறையை மேம்படுத்த அரசாங்கத்தின் வேலைத்திட்டம்

எம்.ஐ.எம். அஸ்ஹர்-

ளைஞர் யுவதிகள் மத்தியில் கிரிக்கட் விளையாட்டுத்துறையை மேம்படுத்த அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை முன்னேடுத்து வருகின்றது.

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச அவர்களின் வழிகாட்டலில்
அம்பாறை மாவட்டத்தில் உள்ள
விளையாட்டு கழகங்களுக்கு
கடின பந்து உபகரணங்கள் வழங்கும்
நிகழ்வு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை தொகுதி முக்கியஸ்தகரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் சபை உறுப்பினருமான றிஸ்லி முஸ்தபாவின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது
அல் ஹிலால் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.


இந் நிகழ்வில் அதிதிகளாக ,
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச அவர்களின் சட்ட ஆலோசகர் சிபான் மஹ்ரூப், கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அதிகாரி டொனி இப்ராஹீம்,
அமைச்சரின் கிரிக்கெட் விவகார இணைப்பாளர் டயஸ் ,றிஸ்வி முஸ்தபா வின் இணைப்பு செயலாளர் அல் ஜவாஹிர் மற்றும் விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :