நிந்தவூர் பிரதேச செயலக, வடக்கு சமுர்த்தி வங்கி கணணி மூலமாக ( online ) கணக்கு

யாக்கூப் பஹாத்-

ம்பாரை மாவட்ட நிந்தவூர் பிரதேச செயலக, வடக்கு சமுர்த்தி வங்கி கணணி மூலமாக ( online ) கணக்கு மீதிகளை தரவேற்றம் செய்யும் வேலையானது நிந்தவூர் பிரதேச செயலாளர் TMM.அன்சார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளருமாகிய V. ஜெகதீசன் அவர்கள் கலந்து கொண்டதோடு, பிரதேச செயலக கணக்காளர் ARM,நிஸாம் அவார்களும்,சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் A,C,அன்வர், முகாமைத்துவப் பணிப்பாளர் SS.பரீரா,சமுர்த்தி முகாமையாளர்களான ABM.இக்ராம்,P.சிவநேசன்,அம்பாரை மாவட்ட கண்காணிப்பு உத்தியோகத்தர்களும்,சமுர்த்தி சமுதாய அமைப்புக்களின் அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர் .

அத்துடன் சமுர்த்தி சௌபாக்கிய வீடமைப்பு வேலைதிட்டதின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளையும் அதிகாரிகள் பார்வையிட்டு வீட்டு உரிமையாளர்களுக்கு அன்பபளிப்புக்களையும் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளருமாகிய V. ஜெகதீசன் அவர்கள் கலந்து கொண்டதோடு, பிரதேச செயலக கணக்காளர் ARM,நிஸாம் அவார்களும்,சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் A,C,அன்வர், முகாமைத்துவப் பணிப்பாளர் SS.பரீரா,சமுர்த்தி முகாமையாளர்களான ABM.இக்ராம்,P.சிவநேசன்,அம்பாரை மாவட்ட கண்காணிப்பு உத்தியோகத்தர்களும்,சமுர்த்தி சமுதாய அமைப்புக்களின் அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர் .

அத்துடன் சமுர்த்தி சௌபாக்கிய வீடமைப்பு வேலைதிட்டதின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளையும் அதிகாரிகள் பார்வையிட்டு வீட்டு உரிமையாளர்களுக்கு அன்பபளிப்புக்களையும் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :