அம்பாரை மாவட்ட நிந்தவூர் பிரதேச செயலக, வடக்கு சமுர்த்தி வங்கி கணணி மூலமாக ( online ) கணக்கு மீதிகளை தரவேற்றம் செய்யும் வேலையானது நிந்தவூர் பிரதேச செயலாளர் TMM.அன்சார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளருமாகிய V. ஜெகதீசன் அவர்கள் கலந்து கொண்டதோடு, பிரதேச செயலக கணக்காளர் ARM,நிஸாம் அவார்களும்,சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் A,C,அன்வர், முகாமைத்துவப் பணிப்பாளர் SS.பரீரா,சமுர்த்தி முகாமையாளர்களான ABM.இக்ராம்,P.சிவநேசன்,அம்பாரை மாவட்ட கண்காணிப்பு உத்தியோகத்தர்களும்,சமுர்த்தி சமுதாய அமைப்புக்களின் அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர் .
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளருமாகிய V. ஜெகதீசன் அவர்கள் கலந்து கொண்டதோடு, பிரதேச செயலக கணக்காளர் ARM,நிஸாம் அவார்களும்,சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் A,C,அன்வர், முகாமைத்துவப் பணிப்பாளர் SS.பரீரா,சமுர்த்தி முகாமையாளர்களான ABM.இக்ராம்,P.சிவநேசன்,அம்பாரை மாவட்ட கண்காணிப்பு உத்தியோகத்தர்களும்,சமுர்த்தி சமுதாய அமைப்புக்களின் அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர் .
அத்துடன் சமுர்த்தி சௌபாக்கிய வீடமைப்பு வேலைதிட்டதின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளையும் அதிகாரிகள் பார்வையிட்டு வீட்டு உரிமையாளர்களுக்கு அன்பபளிப்புக்களையும் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளருமாகிய V. ஜெகதீசன் அவர்கள் கலந்து கொண்டதோடு, பிரதேச செயலக கணக்காளர் ARM,நிஸாம் அவார்களும்,சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் A,C,அன்வர், முகாமைத்துவப் பணிப்பாளர் SS.பரீரா,சமுர்த்தி முகாமையாளர்களான ABM.இக்ராம்,P.சிவநேசன்,அம்பாரை மாவட்ட கண்காணிப்பு உத்தியோகத்தர்களும்,சமுர்த்தி சமுதாய அமைப்புக்களின் அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர் .
அத்துடன் சமுர்த்தி சௌபாக்கிய வீடமைப்பு வேலைதிட்டதின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளையும் அதிகாரிகள் பார்வையிட்டு வீட்டு உரிமையாளர்களுக்கு அன்பபளிப்புக்களையும் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
0 comments :
Post a Comment